அரச பிரிவின் ஊதிய அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்கான புதிய சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.(government sector salary cabinet decision,Tamilnews)
அரச சேவையின் சம்பள அதிகரிப்பு மற்றும் ரயில் சேவை உள்ளிட்ட சில சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் ஆராய இந்த ஆணைக்குழு நியமிக்கப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஆணைக்குழுவிற்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரச பிரிவில் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சுற்றுநிரூபங்களின் விதிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அதன் ஊடாக அரச சேவைக்கு ஏற்படும் அழுத்தங்கள் குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அரச சேவைக்காக புதிய சம்பள முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தடை
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:government sector salary cabinet decision