பசுவதைகளைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (Protest demonstration Jaffna)
சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்களான துவாரகன், அபிராமி, அனுசாவதி மற்றும் வலிகாமம் இணைப்பாளர் ஞானசீலன், சமூக ஆர்வளர் கின்ஸ்லி , வலிதெற்கு தவிசாளர் ஆகியோரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ராம நாம அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டி வீதிகளில் எறியும் அவலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதும் அதிகரித்து வருவதைக் கண்டித்தே இந்;த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags;Protest demonstration Jaffna