போதை பொருளுக்காக தன் சொந்த சிறுநீரகத்தை விற்ற நபர்

0
168

போதை பொருளுக்காக தன் சொந்த சிறுநீரகத்தையே விற்று போதைபொருள் வாங்கி அதற்கு அடிமையானவரையும் மற்றுமொரு சந்தேகநபரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து போதைபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 6ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.