ஜனாதிபதி வெயிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு..

0
149

நாட்டின் இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது 

இதன்படி, மின்சாரம் மற்றும் பெற்றோலியம் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்தின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது.