எமக்கு எதிராக எப்போதும் செயலாற்றிவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு துண்டு துண்டாக உடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். TNA Opposed Mahinda Gottabaya Said Sri Lanka Tamil News
இராணுவத்தினருக்கான ஆசீர்வாத சமய நிகழ்வு அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்ட கோட்டாபய அங்கு ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறும் போதே கூட்டமைப்பு பற்றி தெரிவித்துள்ளார்.
மஹிந்த பக்கம் பெரும்பான்மை இருப்பதாகவும், பாராளுமன்றம் கூடியவுடன் அதனை காண்பிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாட்டுப் பற்றுள்ளவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!