பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சருக்கு பதிலாக மீண்டும் பழைய முறையில் சீருடையை வழங்க மஹிந்த அரசு முடிவு செய்துள்ளது. No School Uniform Vouchers Sri Lanka Tamil News
இந்த தகவலை நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணி வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!