மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! – காவல்துறை தடியடி!

0
481
Students Manonmaniam Sundaranar University - Police Department bathe

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் அபராத தொகை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.Students Manonmaniam Sundaranar University – Police Department bathe

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பது வழக்கம்.

இந்நிலையில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராதத்தொகையை பல்கலைக்கழகம் உயர்த்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய மாணவர் சங்கம் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தை ஒடுக்க காவல் துறையினர் முயற்சித்தனர்.

அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :