நாக்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் தி ஹிடவாடா (மக்களின் நாளிதழ்) என்ற ஆங்கில தினசரி பத்திரிகையை கோபால கிருஷ்ண கோகலே தொடங்கினார்.know grand journalist publisher? india tamil news
நாக்பூரில் தொடங்கப்பட்ட முதல் மற்றும் ஆங்கில தினசரி பத்திரிகை இதுதான்.
1978ம் ஆண்டு தி ஹிவாடா பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்த வித்யா சரண் சுக்லா என்பவருக்குப் பின், அதன் தலைவராக, புரோகித் அண்ட் கம்பெனியின் நிறுவனரான பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஹிடவாடா பத்திரிகையானது நாக்பூர், ராய்பூர்,போபால் ஆகிய பகுதிகளை மையமாகக்கொண்டு, பெருமளவு விற்பனையாகும் ஆங்கில பத்திரிகையாக திகழ்கிறது.
தற்போது இந்த பத்திரிகையின் உரிமையாளராகவும் தலைமை செய்தி ஆசிரியராகவும் பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருகிறார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்
- மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் ; ஐ.எம்.எப் அறிக்கை
- ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி