பன்வாரிலால் புரோகித்தும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பது தெரியுமா?

0
379

நாக்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் தி ஹிடவாடா (மக்களின் நாளிதழ்) என்ற ஆங்கில தினசரி பத்திரிகையை கோபால கிருஷ்ண கோகலே தொடங்கினார்.know grand journalist publisher? india tamil news

நாக்பூரில் தொடங்கப்பட்ட முதல் மற்றும் ஆங்கில தினசரி பத்திரிகை இதுதான்.

1978ம் ஆண்டு தி ஹிவாடா பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்த வித்யா சரண் சுக்லா என்பவருக்குப் பின், அதன் தலைவராக, புரோகித் அண்ட் கம்பெனியின் நிறுவனரான பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஹிடவாடா பத்திரிகையானது நாக்பூர், ராய்பூர்,போபால் ஆகிய பகுதிகளை மையமாகக்கொண்டு, பெருமளவு விற்பனையாகும் ஆங்கில பத்திரிகையாக திகழ்கிறது.

தற்போது இந்த பத்திரிகையின் உரிமையாளராகவும் தலைமை செய்தி ஆசிரியராகவும் பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருகிறார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :