பிக்பாஸில் நேற்றுடன் யாஷிகாவின் தலைவர் பதவி முடிவடைந்ததுடன் இந்த வார தலைவருக்காக நடந்த போட்டியில் ரித்விகா வெற்றி பெற்று பிக்பாஸ் வீட்டின் தலைவியாகினார். Rithvika selected Bigg boss 2 house captain
அடுத்த வார வெளியேற்றத்துக்கான நாமினேஷனிலிருந்து தப்பிக்க பிக்பாஸ் கூறும் இன்னொருவரை டாஸ்க் செய்ய ஒத்து கொள்ள வைத்து அவர் டாஸ்க் செய்தால் இவர் தப்பிக்க முடியும். அதில் மும்தாஜை தவிர போட்டியாளர்கள் அனைவரும் இன்னொருவருக்காக டாஸ்க் செய்தனர். மும்தாஜ் டாஸ்க் செய்யாததால் ரித்விகா நேரடியாக நாமினேட் ஆகினார்.
இந்த நேரத்தில் அனைவருக்கும் அடுத்த வார வீட்டின் தலைவராவதற்கு போட்டியொன்று வைக்கப்பட்டு அதில் ரித்விகா பொறுமையாக விளையாடி வெற்றி பெற்றதால் வீட்டின் தலைவராகினார். இனியும் பிக்பாஸ் வீட்டில் என்ன மாற்றங்கள் நடக்கபோ கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்…!