கூட்டு ஒப்பந்தம் குறித்த ரிட் (ஏவல்) மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய உள்ளதாக மக்கள் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (upcountry agreement again rid petition court vijayakumar)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை திருத்தியமைக்கப்பட்டு தொழிற்சங்கங்களினால் கையொப்பங்கள் இடப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.
இதனால் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி விஜயகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
tags :- upcountry agreement again rid petition court vijayakumar
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை