ரிட் மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு

0
359
upcountry agreement again rid petition court vijayakumar

கூட்டு ஒப்பந்தம் குறித்த ரிட் (ஏவல்) மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய உள்ளதாக மக்கள் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (upcountry agreement again rid petition court vijayakumar)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை திருத்தியமைக்கப்பட்டு தொழிற்சங்கங்களினால் கையொப்பங்கள் இடப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

இதனால் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி விஜயகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

tags :- upcountry agreement again rid petition court vijayakumar

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites