நவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது! – கருணாநிதியின் முழுஉருவச் சிலை!

0
483
Established November 15th - Full statue Karunanidhi india tamil news

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்காக, அவரின் உருவச்சிலையை செய்யும் பணிகள், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்று வருகிறது.Established November 15th – Full statue Karunanidhi india tamil news

இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், அண்ணா அறிவாலய வளாகத்தில், அண்ணாவின் சிலை அருகிலேயே கருணாநிதி சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிலை திறப்பு நிகழ்ச்சியை, வரும் நவம்பர் 15-ஆம் தேதி நடத்த, திமுக திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு, திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :