அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்காக, அவரின் உருவச்சிலையை செய்யும் பணிகள், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்று வருகிறது.Established November 15th – Full statue Karunanidhi india tamil news
இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், அண்ணா அறிவாலய வளாகத்தில், அண்ணாவின் சிலை அருகிலேயே கருணாநிதி சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிலை திறப்பு நிகழ்ச்சியை, வரும் நவம்பர் 15-ஆம் தேதி நடத்த, திமுக திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு, திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்!
- பாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு! – இராணுவ வீரர்கள் அதிருப்தி!
- அம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு! – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்! (முழுவிபரம்)
- நடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி!
- சத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்..! – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..!
- பாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..! – மாயாவதி விமர்சனம்..!
- சொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம்! – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது!
- பா.ஜ.கவை வீழ்த்துவதுதான் நோக்கம்..! – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..!
- நான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்..! – விரதம் இருக்கும் கேரள பெண்..!
- ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம்! – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா!
- கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..!
- விளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை! – நடிகர் மற்றும் இயக்குனர் கைது!