ராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்துார் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஷாலினி, 17,வீட்டுப்பாடம் படிக்காததால்வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில்,மாணவி விஷம் குடித்து மயங்கினார்.Poisoned student school – Complaint author sentenced india tamil news
முதுகுளத்துார் அருகே எம்.சாலைகிராமத்தை சேர்ந்த ஷாலினி,இரு நாட்களுக்கு முன் வீட்டுப்பாடம் படிக்கவில்லை எனக்கூறி வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
நேற்று முன்தினம் மதியம் பள்ளி இடைவேளையில்விஷம் குடித்ததாக சக மாணவியிடம் கூறிய ஷாலினிமயங்கி விழுந்தார்.
ஆசிரியர்கள் அவரைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்துபெற்றோர் சண்முகநாதன், முத்து இருளாயி கூறுகையில்,’உங்கள் மகள் மயங்கி விழுந்துவிட்டாள் என எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சென்று பார்த்த போது மயங்கி கிடந்தாள்.
வீட்டுப்பாடம்படிக்கவில்லைஎன வகுப்பறைக்கு வெளியேஆசிரியர்நிற்க வைத்துள்ளார். அவமானமாக கருதி விஷம் குடித்துள்ளாள்’ என்றனர்.தலைமைஆசிரியர் சுலைமான் கூறுகையில், ”மாணவியைவகுப்பறைக்குவெளியே நிற்க வைக்கவில்லை.
பள்ளிக்கு வெளியே சென்று விஷம் குடித்துள்ளார். ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவியின் பெற்றோர் வந்தவுடன் ஒப்படைத்துவிட்டனர்,”என்றார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சபரிமலை வரும் பெண்கள் 2 துண்டா வெட்ட வேண்டும்! – பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு!
- ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் அஜித்குமார்! – வைரலாகும் வீடியோ!
- அதிகாரியை மிரட்டி ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட பாஜக எம்எல்ஏ..!
- வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பாடகிகள்! – சின்மயி அதிரடி விளக்கம்!
- புதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகள் காணவில்லை! – விஜயகாந்த் புகார்!
- உலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியலில் இந்தியாவிற்கு 115 வது இடம்..!
- உலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம்..!
- யாரைக் காப்பாற்ற நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை! – காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு சந்தேகம்!
- கீழடியில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு! – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!
- உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும்! – கமல் ஆவேசம்!