ஈஸ்டர் தாக்குதல் குறித்து CID க்கு மைத்திரி கூறியது இதுதான்!

0
32

உயிர்த்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் நேற்று முதன்முறையாக வௌிப்படுத்தினார்.

குறித்த வாக்குமூலத்தில் இலங்கையை சேர்ந்த எவருடைய பெயரையும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.