இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஆராய்வோம்! மகிந்த கருத்து!

0
519

கூட்டு எதிர்க் கட்சிக்கு இடைக்கால அரசாங்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். Mahinda Rajapaksa Latest Statement sri lanka tamil news

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யோசனைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து ஆராய்வது எதிர்க் கட்சியான எமது பொறுப்பாகும், அரசாங்கத்தை மாற்றுவதே எதிர்க் கட்சியின் நடவடிக்கையாகும். இதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த பின்னிற்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

Tamil News Live

Tamil News Group websites