பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்று (12) ஓய்வு பெறவுள்ளார். High court Chief Judge appointment sri lanka tamil news
இதனால் ஏற்பட்டுள்ள பதவி இடைவெளிக்கு ஜனாதிபதியினால் புதிய ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் படி , உயர் நீதிமன்றத்தின் புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் பெரேராவின் பெயர் ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதம நீதியரசரை தெரிவு செய்வதற்கு அரசியலமைப்புச் சபை இன்று கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதியினால் பிரேரிக்கப்பட்டுள்ள நபர் அரசியலமைப்புச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படின் நாளை (13) பதவிப் பிரமாணம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!
இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!
யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!
ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!
மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!