தனது மனைவியின் கருகலைந்ததற்கு மனைவியின் முதலாளியின் கள்ளக்காதலே காரணம் என்று டிவி நடிகர் சுமீத் சச்தேவ் தெரிவித்துள்ளார். Tv actor amrith’s wife miscarriage gossip
கர்ப்பமாக இருந்த சுமீத்சச்தேவின் மனைவி அம்ரிதாவை கர்ப்பகாலத்திலும் வேலைசெய்ய அம்ரிதாவின் முதலாளி அழைத்ததுடன், கோவாவிற்கு அழைத்து சென்று லீவு நாட்களிலும் வேலை வாங்கியுள்ளார். அத்துடன் அம்ரிதாவிற்கு தெரிந்த பெண்ணுடன், அந்த முதலாளியிற்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில் முதலாளியிற்கும் அவரது கள்ள காதலியிற்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை தீர்த்து வைக்க அம்ரிதாவை அழைத்துள்ளார். இது முதலாளியின் மனைவிற்கு தெரிந்ததுடன் அங்கு சண்டை இடம்பெற்றுள்ளது. அத்துடன் அம்ரிதாவின் வேலை பறிபோனது. இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்த நிறுவனம் இப்படி செய்து விட்டதே என்று அவர் மனவருத்தப்பட்டு சில மணிநேரங்களில் அவரின் கரு கலைந்துவிட்டது.
அம்ரிதாவின் கரு கலைய காரணமாக இருந்த முதலாளியான பிரகலாத் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் நடிகர் சுமீத்.