(tall man mullaitive official marriage help mano ganeshan)
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் வடக்கின் உயரமான மனிதராக கருதப்படும் புனர்வாளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டரீதியாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை முல்லைத்தீவில் இன்று (26) நடத்தப்பட்டது.
அந்த தருணத்தி்ல், நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த 10 வருடங்களாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாது தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த உயரமான மனிதருக்கு இதன்போது, சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
புனர்வாளிக்கப்பட்ட முன்னாள் போராளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அமைச்சர் மனோ கணேசன் தமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
(tall man mullaitive official marriage help mano ganeshan)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்