சிறைச்சாலையில் கைதியொருவர் மரணம் – பொலிசார் தாக்கியிருக்கலாம் உறவினர் சந்தேகம்…!

0
589
prissiness one prisoner death relations doubt police reason Lankan

களுத்துறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். prissiness one prisoner death relations doubt police reason Lankan

பாணந்துறை தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துரை கெசல்வத்த, ஜய மாவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே மரணமடைந்துள்ளார்.

தங்க ஆபரண கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பாணந்துரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், களுத்துறை சிறையில் தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பாணந்துரை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தமது சகோதரரை தாக்கியதாக மரணித்தவரின் சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் பொலிசாருக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
prissiness one prisoner death relations doubt police reason Lankan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites