தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் போதைப்பொருளின் பாவனை இருக்கவில்லை என்றும் தற்போது அதன் பாவனை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். Batticaloa District Parliament Member Supports LTTE Era Tamil News
யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு போதைப்பொருள் பாவனை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் தீவிரமாகிய நிலையில், விடுதலை புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார்.
விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்து தென்னிலங்கை அரசியலில் பலத்த சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதுமட்டுமன்றி விஜயகலா மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்ய நேரிட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து சீனித்தம்பி யோகேஸ்வரன் கருத்து கூறியுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!