சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இராஜினமா செய்யும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்துள்ளார். Minister Vijayakala Maheswaran Suddenly Resign Position
சற்று முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளதாக தெரிய வருகின்றது.
அண்மையில் அரச நிகழ்வு ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகவேண்டும் என கூறிய கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணியிருந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
பல்வேறு தரப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் திடிரென அவர் தனது பதவியை இராஜினமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஹிஸ்புல்லா, ஞானதேரர் போன்றவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- பெண்ணை தடவிவிட்டு பஸ்ஸில் இருந்து பாய்ந்த நபர் வைத்தியசாலையில்; கொழும்பில் சம்பவம்
- அழகு சாதன பொருட்களுடன் நபரொருவர் கைது
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- கரும்புலி நாளில் மில்லரின் நினைவேந்தல் நிகழ்வு யாழில் அனுஷ்டிப்பு
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- விபச்சார விடுதி முற்றுகை; 10 பெண்கள் கைது