நிட்டம்புவ- ஹல்கல்ல பிரதேசத்தில், நபரொருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி, பிரியன்த பர்னான்டோ இன்று (29) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.(64 old sentenced death nittambuwa)
மூன்று பிள்ளைகளின் தந்தையான, ரன்துனு பேடிகே விமலதாச, (வயது64) என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவம், கடந்த 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது.
tags :- 64 old sentenced death nittambuwa
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்தான் – சிங்கள தலைமைகள் சினமடைந்தாலும் அதை வலியுறுத்துவேன்
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்