யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். one boy sleeping while death jafna lankan latest Tamil news
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
திருமண வைபவம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிய 20 வயதுடைய இளைஞர் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்ககப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞரின் சடலம் மேலதிக பிரேத விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- one boy sleeping while death jafna lankan latest Tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கை முஸ்லீம் நாடு! ஆய்வு நூல் வெளியீட்டால் அதிர்ச்சியில் மக்கள்!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்
- காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்
- மாணவர்களையும் விட்டுவைக்காத பதவி மோகம் – பைசூலை கொலை செய்தவர்கள் சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைப்பு
- ரெஜினாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் – வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின்
- ரெஜினாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.