உறங்கிக்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞர்

0
404
one boy sleeping while death jafna lankan latest Tamil news

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். one boy sleeping while death jafna lankan latest Tamil news

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

திருமண வைபவம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிய 20 வயதுடைய இளைஞர் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்ககப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞரின் சடலம் மேலதிக பிரேத விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- one boy sleeping while death jafna lankan latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites