இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள புலம் பெயர் இலங்கையர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க கூறினார். (double citizen most Lankan people like immigration emigration)
இதற்காக ஒரு மாதத்துக்கு சுமார் 1000 விண்ணப்பங்கள் வரை கிடைப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினால் இவை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 800 பேருக்கு எதிர்வரும் ஜூலை முதல் வாரத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்போருக்கான கட்டணம் 3 இலட்சம் ரூபா என்பதுடன், அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கான கட்டணம் 50,000 ரூபாய் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
tags :- double citizen most Lankan people like immigration emigration
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை