(Dubai Jailed Human Rights Activist Spread Untruth Details Social Media)
ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் தகவல்களை பரப்பிய மனித உரிமை ஆர்வலருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர் என்பவர் மீதே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் அபுதாபி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
![Dubai Jailed Human Rights Activist Spread Untruth Details Social Media](http://tamilworldnews.com/wp-content/uploads/2018/06/Dubai-Jailed-Human-Rights-Activist-Spread-Untruth-Details-Social-Media.jpg)
அப்போது மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கவுரவத்தையும், அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தி விட்டதாக நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, அகமது மன்சூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மன்சூருக்கு ரூ.1.83 கோடி (1 மில்லியன் திர்ஹாம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்