குழந்தையை கொன்ற கொடூர தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

0
356
five months infant murder father court remand latest news

கந்தகெட்டிய – முடகமுவ பிரதேசத்தில் பொல்லினால் தாக்கப்பட்டு குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை மீண்டும் விளக்கமறியலில் வைக்குப்பட்டுள்ளார். five months infant murder father court remand latest news

சந்தேக நபர் பதுளை நீதவான் நயன்ன சமரதுங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் கணவன் பொல்லினால் மனைவி மீது மேற்கொண்ட தாக்குதல் தவறுதலாக 5 மாதங்கள் ஆன குழந்தை மீது பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கந்தகெட்டிய காவல்துறையால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
five months infant murder father court remand latest news

More Tamil News

Tamil News Group websites :