(not leave slfp members government mahinda amaraweera)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு குழுவினர், அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டும் என்பதற்காக சிலர் அவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இவ்வாறான கருத்துக்களில் உண்மையில்லை என்றும்,
இதற்கான பதில் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரே நேரத்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 15 மாவட்டங்களில் அனர்த்தம் : 8 பேர் பலி : 38 ஆயிரம் பேர் பாதிப்பு
- மர்மமாக காணாமல் போன சீனப் பிரஜை குழிக்குள் : 9 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு
- தாழிறங்கியது ஏ- 9 வீதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- இலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:not leave slfp members government mahinda amaraweera,not leave slfp members government mahinda amaraweera