தீயில் அகப்பட்ட பிள்ளைகளின் தாய் கைது!

0
572
house fire kids mother arrested, house fire kids mother, house fire kids, fire kids mother arrested, kids mother arrested, Tamil Netherland news, Netherland Tamil news

(house fire kids mother arrested)

தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்கள் வியாழன் இரவு Grienderwaard n ராட்டர்டாம்- IJsselmonde இல் ஒரு எரியும் அபார்ட்மெண்ட் இல் இருந்து மூன்று குழந்தைகளை மீட்டனர். சிறு சிறு தீக்காயங்களோடு தப்பித்த இக்குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த மூன்று குழந்தைகளின் தாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ ஆரம்பிக்க தொடங்கிய போது 2, 12 மற்றும் 14 வயதிற்குட்பட்ட மூன்று பிள்ளைகள் வீட்டில் தனியாக இருந்தனர். அருகில் இருந்தவர்களால் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்தது. 2 வயது குழந்தையை அருகில் இருந்த பால்கனி ஒன்றிற்குள் அவரது மூத்த சகோதரர்களால் வீசப்பட்டார். தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள், குழந்தையின் ச்கோதரர்கள் சரியான காரியத்தை செய்தனர் என பாராட்டினர்.
12 மற்றும் 14 வயது சிறுவர்கள் தீ பரவிய போது கண்ண்ணாடி ஒன்று வீழ்ந்ததில் காயமுற்றனர்.

தீ விபத்து ஏற்பட்டபோது தாயார் வீட்டில் இல்லை, ஆனால் அந்தப் பகுதியில் தான் நின்றிருந்திருக்கிறார். 2 வயது குழந்தையை கூட தனியே விட்டு விட்டு அலட்சிமாக வெளியே சென்றதல் அத்தாயார் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இந்த குழந்தைகள் தங்கி வளர பாதுகாப்பான இடம் தயார் செய்து கொடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

house fire kids mother arrested, house fire kids mother, house fire kids, fire kids mother arrested, kids mother arrested, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites