(Suspends 50 prison guards)
சிறைச்சாலைகளினுள் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய 50 சிறைக்காவலர்கள் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத கையடக்க தொலைபேசி, போதைப் பொருட்கள் போன்ற பொருட்களை சிறைச்சாலையினுள் கொண்டுசென்று, சிறைக் கைதிகளுக்கு விநியோகித்தல் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் நான்கு நபர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
More Tamil News
- வெள்ளை வான் கடத்தல் கலாசாரம் தற்போது இல்லை
- தங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது
- பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
- ஊவா மாகாண தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில்
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியர் பிணையில் விடுதலை
- நாளை 10 மணிநேரம் நீர்வெட்டு
- பருப்பின் விலை அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Suspends 50 prison guards