(black dress banned)
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். மாணவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டம் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், ஜனாதிபதி நிகழ்ச்சியில் கறுப்பு ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியை ஒருவர் அணிந்து சென்ற கறுப்பு துப்பட்டாவை அகற்றுமாறு தமிழக பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழகத்தில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கறுப்புக்கொடி காட்டி வருகின்றன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(black dress banned)
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு