தினமும் பாலியல் தொல்லை : 48 வயது பெண் மீது சிறுவன் புகார்

0
705
Woman sex torches 17 year boy chennai latest gossip

(Woman sex torches 17 year boy chennai latest gossip )
பெண் பிள்ளைகளுக்கு தான் தினம் தினம் பாலியல் தொல்லை என்றால் ஆண்பிள்ளைகளையும் விட்டு வைக்கவில்லை . தனக்கு  தினமும் பாலியல் தொல்லை தருவதாக  பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் 48 வயது பெண் மீது புகார் கொடுத்துள்ளான் .

சென்னையில் டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வரும் கணவன் மனைவி    தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.  இவர்கள் சில வருடங்களுக்கு முன் கேரளாவில் உள்ள கஷ்டப்படும் ஒரு குடுமபத்தை சார்ந்த சிறுவனை தத்தெடுத்து வளர்ப்பதற்காக அழைத்து வந்தனர்

அச்சிறுவன் அவர்களது ஸ்டூடியோவில் தங்கியிருந்து படித்து வருகிறான். பத்தாம் வகுப்பு படிக்கும் 17 வயதான அச் சிறுவன், குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பை தொடர்பு கொண்டு பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளான்.

,   தன்னை தத்தெடுத்து வளர்த்து வருவதாக கூட்டி வந்த பெண் தன்னை  தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் எனவும், ஆபாசப் படங்களையும், வீடியோவையும் தனக்கு அனுப்பி வைக்கும் அவர், தன்னை தவறான எண்ணத்தில் தொட்டு பேசுகிறார் எனவும் கூறியுள்ளான்.

அதேசமயம், அந்த பெண்ணின்  கணவர் மனோஜ் கூறுகையில், அச்சிறுவன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். இது தொடர்பாக அப்பெண் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, சிறுவனின் உடமைகளை சோதனையிட்டதில், ஆபாசப் படங்களும், ஆணுறைகளும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து நாங்களும் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Woman sex torches 17 year boy chennai latest gossip