(tamilnews Higher Education Ministry responsible biggest injustice Wijedasa)
சைய்டம் தனியார் பல்கலைக்கழக பிரச்சினை காரணமாக பல்கலைகழக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தருணத்தில் அந்த பதவியை ஏற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
(tamilnews Higher Education Ministry responsible biggest injustice Wijedasa)
More Tamil News
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
- முச்சக்கரவண்டியில் கடத்த முயற்சி; இரண்டு பிள்ளைகளின் தாய் மரணம்
- கன்னியமர்வில் இவ்வளவு செலவா? கொழும்பு மாநகர சபையில் நடந்த சம்பவம்
- பிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- யாழ். மாநகர முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு
- கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது
- யாழில். ஜேவிபின் மே தினப் பேரணி; கூட்டமைப்பும் பங்கேற்பு
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news