கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீP லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் நீரை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று மோதியுள்ளது. water lorry accident Lankan airlines katunayaka airport
குறித்த விமானம் லாஹூரில் இருந்து தனது பயணத்தை நிறைவுறுத்தி கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நின்றது.
இதன்போது நீரை ஏற்றிச் சென்ற பாரவூர்தி, விமானத்தின் பின் பகுதியில் மோதியுள்ள நிலையில், பாராவூர்தியை செலுத்திய சாரதி தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா, எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
water lorry accident Lankan airlines katunayaka airport
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com