மொனராகலை வெல்லவாய வீதியில் கும்புக்கன அத்தரமத்திய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். monaragala wellavaya three wheel cantainer accident mother son died
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
பாரவூர்த்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலியானவர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டி சாரதியான 22 வயதுடைய இளைஞரும், பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த 19 வயது யுவதி மற்றும் 8 வயதான சிறுவனுமே விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
monaragala wellavaya three wheel cantainer accident mother son died
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com