முச்சக்கர வண்டி மற்றும் பார ஊர்தி மோதுண்டதில்….. மூவர் சம்பவ இடத்திலேயே…..!

0
534
monaragala wellavaya three wheel cantainer accident mother son died

மொனராகலை வெல்லவாய வீதியில் கும்புக்கன அத்தரமத்திய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். monaragala wellavaya three wheel cantainer accident mother son died

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாரவூர்த்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டி சாரதியான 22 வயதுடைய இளைஞரும், பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த 19 வயது யுவதி மற்றும் 8 வயதான சிறுவனுமே விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
monaragala wellavaya three wheel cantainer accident mother son died

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites