விமான நிலையத்தினை விற்பனை செய்வதா…! நடக்கவே நடக்காது…!

0
377
mahindha amaraweera statement journalist matathala air port

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மத்தல விமான நிலையத்தினை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். mahindha amaraweera statement journalist matathala air port

அம்பாந்Nதோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் குழுக்களால் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஒரு நல்ல திட்டம் முன்வைக்கப்பட்டால் அதை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு விரைந்து செயற்பட விருப்பமுடையவர்கள் முன்வரலாம் எனவும் குறிப்பிட்டார்.
mahindha amaraweera statement journalist matathala air port

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites