ஆட்களைக் கடத்துதலுக்கு எதிரான உலக நாளை முன்னிட்டு, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. America Wish Join Sri Lanka Kidnapping Prevention Actions Tamil News
இந்நிகழ்வில் அமெரிக்க பதில் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ரொபேர்ட் ஹில்டன்,
ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற, அர்ப்பணிப்புடன் தயாராக இருக்குறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சுமார் 2.5 மில்லியன் டொலர் வரையான மூன்று கொடைகளுக்கு நிதி அளித்துள்ளது.
இந்தக் கொடைகளை, ஆட்களைக் கடத்துபவர்களுக்கு எதிரான நீதித்துறை விசாரணை, மற்றும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவும் செயற்பாடுகளுக்கும், ஆட்கடத்தல் தொடர்பான காத்திரமான தரவுகளை சேகரித்து, அறிக்கையிடுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள் மற்றும் பாதுகாப்புக்கும் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்