பரிசு கேட்கிறார் வடிவேல்

0
37

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்​கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொடுப்பார் என நம்பிக்கை கொண்டுள்ள அவர், மே தினம், தொழிலாளர் தினமாகும் அன்றைய தினத்தில், மே தின பரிசாக சம்பள உயர்வை வழங்கவேண்டும் என்றும் கேட்டக்கொண்டார்.