பொருட்களின் விலையேற்றத்தினால் புறக்கோட்டையில் போராட்டம்

0
74

மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும்  நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

பொருட்களின் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டம் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர், போராட்டக்காரர்கள் புறக்கோட்டை திசை நோக்கி நகர்ந்தபோது, ​​​​போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும்  நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.