4 மாவட்ட நீதிபதிகளுக்கு ஜனாதிபதி ரணில் நியமனக் கடிதம்!

0
147

இலங்கையில் நான்கு மாவட்ட நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe இன்றைய தினம் வழங்கி வைத்துள்ளார்.

இதன்படி, மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோருக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கினார்.