கொழும்பு – திருகோணமலை இரவு நேர ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0
266

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் திருகோணமலைக்கும் இடையேயான இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு  கந்தளாய், அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.