யாழில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள்

0
376

யாழில் நேற்று (20-09-2022) இரவு இரண்டு வாள்களுடன் இளைஞர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழில் அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான இரு இளைஞர்கள் | Two Youths Arrest With Dangerous Weapons In Jaffna

இவர்கள், அண்மையில் மானிப்பாய் கடையில் வேலைசெய்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.