சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு

0
431

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும்  இடையிலான சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. 

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வருகைத் தந்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஊடங்களுக்கு கருத்து  தெரிவிக்க மறுத்து விட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.