மூடப்பட்ட பண்டாரநாயக்க கண்கள்!

0
547

ஜனாதிபதியை அரசாங்கத்திலிருந்து வெளியேறு மாறு கோரி இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையின் கண்களை கறுப்பு நாடாவால் மூடியுள்ளனர்.

அத்துடன் அதன் எதிரே ‘எழுந்திரு’ என்ற வாசகம் வைக்கப்பட்டி ருந்தது.

கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு பண்டாரநாயக்க கண்களை கறுப்பு நாடாகொண்டு மூடியுள்ளனர்.