பனிப்பாறையில் சிக்கி உயிருக்கு போராடும் நாய் குட்டியை மீட்பு படையினர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.
பொதுவாக எதாவது பிரச்சினை என்றால் முதலில் மனிதர்களை காப்பாற்ற தான் மீட்பு படையினர் முக்கியம் கொடுப்பார்கள்.
வாயில்லா ஜீவன்களான விலங்குகளை காப்பாற்றும் எண்ணம் பலருக்கும் எளிதில் தோன்றிவிடாது.
ஆனால் விலங்குகளை காப்பாற்றுவது தான் முக்கியமானது. மனிதர்கள் கூட தாமாகவே முயன்று தப்பித்துவிடுவார்கள்.
விலங்குகள் அப்படி கிடையாது. தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் உயிருக்கு போராடும் நாயை அதிகாரிகள் மீட்கின்றனர்.
இந்த வீடியோ அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது.