100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று

0
350

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி, பல நாடுகளிலும் நாளுக்குநாள் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ்.

சிறிலங்காவில வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 40 இற்கும் அதிகமான வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சைகளில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.