மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததை நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆவேசமாகத் தெரிவித்தார்.Karunanidhi proves scandal commit suicide Raja india tamil news
திருப்பூர் மாநகர மாவட்ட திமுக சார்பில் அதிமுக அரசைக்கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது இதில் அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் தற்போது தமிழக அரசு நிர்வாகத்தில் முதலமைச்சர் , அமைச்சர் , அதிகாரிகள் என அனைத்து மட்டத்திலும் ஊழல் நிறைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் செய்தார் என நிரூபிக்க முடியுமா என்றும் ஆ.ராசா சவால் விடுத்தார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சபரிமலை விவகாரம் ; பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சி
- ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்
- செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி
- பெருமாள் கோவில் 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு
- பெற்ரோல், டீசல் விலை குறைப்பு; பிரதமர் மோடி யோசனை
- சபரிமலைக்கு பெண்கள் அனுமதி ; நாளை பாதுகாப்பு பலப்படுத்த திட்டம்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!