சாக்ரடீஸ் சம்மந்தி மகனான ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்த கருத்திற்கு, அரிஸ்டாடில் அக்கா மகனாக, தாம் சவால் விடுவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.socrates’s challenge dinakaran’s son – rp.uthayakumar
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் வசிக்கும் 243 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தினகரன் கூறுவதுபோல், தாங்களும் தொண்டர்களை தான் வேட்பாளராக நிறுத்த உள்ளதாகவும், குண்டர்களை அல்ல என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? – சீமான்!
- சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்
- பிரதமர் மோடிக்கு ஐ.நா வின் சுற்றுச்சூழல் விருது
- நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்
- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி
- ராஜீவ் கொலை வழக்கு; 07 பேரின் விடுதலை தாமதமாகும் வாய்ப்பு
- சிலை கடத்தல் வழக்குகள்; சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை
- கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் ஆண்களுக்கு தண்டனை இல்லை
- மாலைதீவு ஜனாதிபதி பதவியேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு