என்னை புலிகள் இயக்கத்தினரும் கொலை செய்ய முயற்சித்தனர். இருப்பினும், எனது ஆயுள் அதிகமாக இருப்பதை நான் காண்கின்றேன். நான் பாதுகாப்பை அதிகரிக்குமாறு எந்தவித கோரிக்கைகளையும் விடுக்க வில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Gotabaya Rajapaksa Media Statement Sri Lanka Tamil News Latest
கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி குறித்து அவரிடம் வினவியபோதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
தனக்கு மக்கள் பாதுகாப்பு போதும் , பிரத்தியேகமாக எந்தவித பாதுகாப்பும் நான் கோரப்போவதில்லை. எனக்கு எப்போதும் ஆயுள் அதிகமாக இருப்பதை நான் காண்கின்றேன் என தெரிவித்தார்.
ஹங்வெல்லயில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்
தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!
விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்
உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!
ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை
நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்
காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!
கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய