{ sasikalage announce sarathponseka }
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலிலிருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்” என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சசிகலகே சிங்கள பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைத்ததட்காக சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார்.
பிரபாகரனின் உடம்பு தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா மிகவும் கோபமடைந்தார். பின்பு அவரது சீருடையை அகற்ற உத்தரவிட்டார்.
இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் அந்த இடத்திற்க்கு கொண்டு வந்தேன்” என்று கூறியுள்ளார்.
சசிகலகே இறுதி யுத்தத்தில் படையணியை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: sasikalage announce sarathponseka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை உத்தரவு!
- மன்னார் சதோச வளாகத்தில் 102 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது!
- உடல் உறுப்புக்களைப் பொருத்தும் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறுகின்றது: சுகாதார அமைச்சு!
- வியட்னாமில் இன்று ரணில் பங்கேற்கும் இந்து சமுத்திர மாநாடு!
- கணவரை மருத்துவமனையில் அனுமதித்த சில நொடியில் கணவருடன் இவ்வுலகை விட்டு பிரிந்த மனைவி!
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை!
- ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு?
- நில மீட்புப் போராட்டத்துக்கு மாவை அழைப்பு!
- குடும்ப விபர அறிக்கை பெறும் நடவடிக்கை இரத்து?