மாளிகாவத்தையில் சுடப்பட்டவர் கஞ்சிபானி இம்ரானின் மனைவி

0
421
Maligawatatte Shooting Woman underworld

கொழும்பு மாளிகாவத்தையில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். Maligawatatte Shooting Woman underworld

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் குறித்து தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரான் என்பவரின் முதல் மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

கஞ்சிபானி இம்ரான், பாதாள தலைவர் மாகதுரே மதுஷ் என்பவருக்கு நெருக்கமானவர் எனவும், அவர் தற்போது டுபாயில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

9 மீற்றர் துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை