வவுனியாவில் தமிழ் குடும்பங்களின் பசு மாடுகளை விஷம் வைத்து கொன்ற சிங்களப்பெண்!

0
630
Vavuniya Sinhala Woman Arrested Killed 6 Cows

வவு­னியா மாவட்டம் தட்­டாங்­கு­ளம் பிரதேசத்தில் விசம் கலந்த நீரை பரு­கி­ய­தால் 6 பசுமாடுகள் இறந்துள்ளன. Vavuniya Sinhala Woman Arrested Killed 6 Cows Tamil News

நான்கு பசு­மா­டு­கள் நேற்­று­முன்­தி­னம் இறந்­தி­ருந்த நிலை­யில் நேற்­றும் இரு மாடு­கள் இறந்­துள்­ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த மாடு­கள் நேற்று வீடு திரும்­பாத நிலை­யில் உரி­மை­யா­ளர்­கள் தேடி­யுள்­ள­னர். அவை காட்­டுப் பகு­தி­யில் இறந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டன.

இந்த நாசகார வேலையால் இதுவரை 6 மாடுகள் இறந்துள்ள நிலையில் அயற்­கி­ரா­மத்தை சேர்ந்த சிங்­கள பெண் கைது செய்யப்பட்டு செட்­டி­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­க­பட்­டுள்­ளார்.

வாழ்­வாதா­ரத்­துக்கு வழங்­கப்­பட்ட பசு­மா­டு­கள் விசம் வைக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ளன என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites